இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன
Showing posts with label - எஸ்.ஜெயானந்தன். Show all posts
Showing posts with label - எஸ்.ஜெயானந்தன். Show all posts

Saturday, November 1, 2014

3000ஆம் ஆண்டு கொஸ்லாந்தை-மீரியபெத்தயில்...

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை சுமார் 7.30 மணியளவில் இந்தப் பகுதியில் இருந்த கிராமம், அதோ அங்கே தெரிகின்ற மலையின் ஒரு பகுதி சரிந்ததால் மண்ணுள் புதையுண்டதாம், அதில் 300 பேருக்கு மேற்பட்ட எமது தமிழ் மூதாதையர்கள் உயிரிழந்து விட்டனராம்."