இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Monday, September 29, 2014

மூக்குடைக்கப் போய் மூக்குடைபட்ட ரீவி எம்.பி.!


குறிஞ்சி மக்களிடம் பிச்சை எடுத்து பாரை ஆளும் மன்றத்துள் எதிரணியாய் நுழைந்து ஆளும் குடும்பத்துக்கு ஜால்ரா போடுபவரும் - ஒரு வசனத்தைத் தொடங்கினால் முழுமையாக முடிக்கத் தெரியாத தனக்கு, தானே புகழ் ஆரம் சூட்டுபவரும் - முழக்கத்துக்கு முன்னர் வரும் வெளிச்சத்துக்கு சக வாதிகளை பொதுநலம் என்ற பெயரில் தன்னலம் கருதி இழுத்து வருபவருமான ம(மி)திப்புக்குரியவர், 

Monday, September 22, 2014

ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை...

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஸ்கொட்ஷ் மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம்.