இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Monday, June 15, 2015

யாருக்கு ஆப்பு வைக்க முனைகிறார் ரணில்?

கடந்த திங்கட்கிழமை மாலை அவசரமாக கூட்டப்பட்ட அமைச்சரவை, தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்த யோசனைக்கு அங்கிகாரத்தை அளித்திருக்கிறது. ஆனால், பலரும் நினைப்பதுபோன்று, இது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்குமான இறுதியான வரைவு அல்ல. இது ஒரு யோசனை மட்டுமே. 20ஆவது திருத்தச்சட்டம்