இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Thursday, October 30, 2014

பேருகலை மலையின் 'சம்ஹாரம்'


புதையுண்டதால் மனங்கள், ரணங்களாய்... இங்கே வதையுண்ட நாங்கள், நடை பிணங்களாய் ஆனோம். பல தடைகள் மீறியே பெத்த உயிர்கள்...மீரியாபெத்த மண்ணுக்குள் சங்கமாகிவிட்டன. அந்த உறவுகளுக்கு,  கண்ணீர் காணிக்கைகள் என்ற கண்ணீரஞ்சலி பதாகைகளுக்கு வடுவாகிவிட்டது கொஸ்லாந்த, மீரியாபெத்த பேரழிவு.

தேசிய விளையாட்டு : மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்



லங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Wednesday, October 29, 2014

இறைவனை படைக்கும் மனிதர்கள்!



றைவனைத்தேடி நாம் செல்வதுதான் பொதுவாக மக்களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நாம் செல்லும் சாலைகளில் நமக்காக காத்திருக்கிறார்கள் கடவுளர்கள்.
வாசுகியின் மீது திருமால், குழலுடன் கண்ணன் , பழனிமலை முருகன், பிரமாண்ட பிள்ளையார்
என அத்தனை கடவுளர்களும் விதவிதமான வடிவங்களில் நிறங்களில் நம் இல்லத்துக்கு வந்துவிடும் ஆவலோடு சாலையோரங்களில்

Monday, October 27, 2014

ஜனாதிபதித் தேர்தலும் தனிநபர் ஆளுமையும்

னாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதை எதிர்த்து முன்னாள் பிரதம நீதியரசரும் மக்கள் விடுதலை முன்னணியும் சட்டப் பிரச்சினை கிளப்புவதையிட்டு பிரதான அரசியல் கட்சிகளும் பெருமளவு மக்களும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. பொது வேட்பாளர் என்ற கதை இப்போது

Sunday, October 26, 2014

வரவு செலவுத் திட்டம் மக்களுக்கா ... தேர்தலுக்கா ...?

தேர்தல்களை  உரிய முறையாக நடத்துங்கள்,  உரிய காலத்துக்குள் நடத்துங்கள் என்கிற கோரிக்கைகளை காணக் கூடிய அரசியல் மற்றும் தேர்தல்கள் கட்டமைப்பில் தேர்தலை நடத்த வேண்டாம் . தேர்தலை பிரகடனம் செய்வது சட்ட  விரோதமானது எனும் புதுமையான களநிலைமையை கண்டவண்ணமுள்ளது இலங்கை. இந்தப் பின்னணியில் தங்களது

Thursday, October 23, 2014

வடக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு...

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் வேறு பல காரணிகளாலும் இன்றைய வாழ்வு சவால் நிறைந்ததாக உள்ளது. இச்சவாலினைச் சமாளிக்க மாணவர்களின் ஆங்கில அறிவு மேம்படுத்தப்படல் அவசியம் என்பதை மனச்சாட்சியுள்ள கற்றறிந்தோர் ஏற்றுக் கொள்வர்.
இன்று பலர் ஆங்கில மொழியாற்றல் இன்மையால் தங்களின்

Saturday, October 11, 2014

தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வம்

மிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வமாக இருப்பதாகவும் அவரது உத்தரவுப்படியே அகில இந்திய தலைவர் அமித்ஷா ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷா  ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பாக எதுவும் தெரியாது என்று மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.