இது புதிசு!
இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன
Wednesday, December 31, 2014
Friday, December 26, 2014
ஆறாத வடுக்களையும் வலிகளையும் மட்டும் விட்டுச்சென்ற ஆழிப்பேரலை!

Thursday, December 25, 2014
புறக்கணிப்பு கோசம்!
ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த நாட்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இன்னமும் அந்தக் கோரிக்கைக் கோசங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தமிழ் சமூக- இணைய ஊடகப் பரப்பில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் குறிப்பிட்டளவில் இடம்பெற்றுவருகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்புக் கோசம் தமிழ் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்பு. முன்னாள்
Monday, December 22, 2014
மாட்டிக் கொண்ட மு.கா.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு இன்று, மு.கா.வின். முடிவு நாளை, முடிவின்றி மு.கா., அதி உயர் பீட கூட்டம் முடிவு, முடிவெடுக்கும் அதிகாரம் மு.கா. தலைவரிடம், மு.கா.வின் முக்கிய கூட்டம் நாளை, இது போன்ற செய்தித் தலைப்புக்கள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வந்த வண்ணமே இருக்கின்றன.
ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும்
ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும்
Sunday, December 21, 2014
ஜெயிக்கப் போவது யார்? நடக்கப்போவது என்ன?

Thursday, December 18, 2014
பெஷாவர் தாக்குதலும் மனிதநேய ஹாஷ்டேகும்!
திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு

ஆரம்பத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான பின்னர் யோசிக்கலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவந்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியான
நல்லிணக்கம் தொடர்பாக எதிரணியும் பொது உடன்பாட்டை எட்டுவது அவசியம்
நிலைப்பாடும் நய நுட்ப வேற்றுமை கலந்ததாகும். அவர்கள் தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்து வந்ததால் கடந்த பத்தாண்டு காலத்தில் அவர்கள் அரசாங்கத்தால் முற்றாகவே ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இக் கூட்டமைப்புக்கு
( த.தே.கூ.) வாக்களித்த வாக்காளர் சமூகத்திற்கு இக் கட்சியினரால் மிகவும் குறைந்த அளவிலேயே ஏதும் செய்யக் கூடியதாக இருந்ததனை வடக்கு, கிழக்கு கிராமங்களுக்குச் சென்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
( த.தே.கூ.) வாக்களித்த வாக்காளர் சமூகத்திற்கு இக் கட்சியினரால் மிகவும் குறைந்த அளவிலேயே ஏதும் செய்யக் கூடியதாக இருந்ததனை வடக்கு, கிழக்கு கிராமங்களுக்குச் சென்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
Tuesday, December 16, 2014
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்
முதல் முறையாக தற்போதுள்ள ஜனாதிபதி மூன்றாம் தவணை பதவி நாடுவதனால் மட்டுமல்லாது, இதுவே அரசியல் அமைப்பின் பதினெட்டாம் சீர்திருத்தத்திற்குப் பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்பதினால் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. வாக்குரிமையானது மக்களின் அடிப்படை உரிமை மட்டுமல்லாது மக்களின்
Tuesday, December 9, 2014
வாக்குறுதி மீறலின் வரலாறு
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை
Monday, December 8, 2014
ஜனாதிபதித் தேர்தலில் உயிர்பெறும் புலிகள்!
ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்ட கையோடு, புலிகளுக்கு உயிரூட்டும் பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு என்று தலைவர் இரா. சம்பந்தன் எத்தனை தடவை தான் கூறினாலும், பிரிவினை தான் கூட்டமைப்பின் நோக்கம் என்ற பிரசாரத்தினையே மூலதனமாகக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கப்போகும் திட்டம்
Saturday, December 6, 2014
எதிரணியின் பாய்ச்சல்!
ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது.
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில்,
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில்,
Tuesday, December 2, 2014
முதல் கோணல்!

Subscribe to:
Posts (Atom)