
இது புதிசு!
இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன
Friday, November 28, 2014
மைத்திரியின் களமிறக்கம் டில்லியின் "உட்குத்தலா?'

Wednesday, November 26, 2014
இன்னும் விலகாத மர்மம்!
மணிவிழா கொண்டாட்டம்...

Tuesday, November 25, 2014
சரித்திர ரீதியாக, 3ஆவது தவணை என்பது ஆயுட்காலம்!
உலகில் பலவிதப்பட்ட ஆட்சிமுறைகள் பாவனையில் உள்ளன. இவற்றில் ஜனநாயகம், சர்வாதிகாரம், குடியாட்சி, முடியாட்சி, கம்யூனிஸம், சோஷலிஸம் என்பவை குறிப்பிடக்தக்கவை.
ஜனநாயக ஆட்சி என்னுமிடத்தில், அங்கு ஒழுங்கு தவறாத நீதித்துறை, யாவரும் நீதியின் முன் சமன், அரசாங்கம் மீதான மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு, சமத்துவம், பலரும் ஏற்றுக்கொள்ளும் சமூக பொருளாதார கட்டமைப்பு, மக்கள் ஆட்சி, பேச்சு சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை காணப்படும். மோசடி நிறைந்த தேர்தலை நடத்தும் பல அரசாங்கங்கள் தங்களையும் ஜனநாயக அரசாக கருதுகின்றன. தேர்தல் நடத்துவது மட்டும் ஜனநாயகம் அல்ல. தேர்தல்கள் மோசடியற்று சுதந்திரமான வாக்கெடுப்பு, வாக்குக்கள் சுதந்திரமாக எண்ணப்பட வேண்டும்.
Saturday, November 22, 2014
சோழியன் குடுமி சும்மா ஆடாது

தரப்பிலிருந்து எதிரணிக்கு மாறிக்கொண்டிருக்கும் செய்திதான் நாட்டில் தற்போதைய பரபரப்பு.
இதுக்கெல்லாம் பின்னணியில் நின்று காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பிரதானியாக சந்திரிகா குமாரதுங்கவே உள்ளார்.
இந்தக் காய் நகர்த்தலில் இவவுக்கு என்ன லாபம்?
எதுவுமே இல்லையே!
அப்படியானால் இவ எதுக்கு தலைபோடுகிறா?
Friday, November 21, 2014
இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன?
விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை.
வாயை மூடிப்பேசவும்!
நோர்வேக்கு எதிரான புதிய போர் ஒன்றை மீளவும் ஆரம்பித்துவைத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
வடக்குக்கான தேசிய நெடுஞ்சாலைக்கு குருநாகலில் அடிக்கல் நாட்டிய பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதுக்காக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீதும் முன்னாள் நோர்வே அரசாங்கம் மீதும் விசாரணைகளை நடத்த வேண்டுமென்று நோர்வே அரசாங்கத்தை அவர் கேட்டிருந்தார்.
வடக்குக்கான தேசிய நெடுஞ்சாலைக்கு குருநாகலில் அடிக்கல் நாட்டிய பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதுக்காக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீதும் முன்னாள் நோர்வே அரசாங்கம் மீதும் விசாரணைகளை நடத்த வேண்டுமென்று நோர்வே அரசாங்கத்தை அவர் கேட்டிருந்தார்.
Wednesday, November 19, 2014
ஜனாதிபதி தேர்தலும் இனவாத அரசியலும்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் பிரசாரங்களுக்கு கையாண்ட அணுகுமுறைகள் சிறுபான்மையினத்தவர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்களவர்கள் மத்தியில் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன.
Tuesday, November 18, 2014
சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் பிரவேசம்?
ரஜினி- இந்த மூன்றெழுத்து தமிழகத்தில் அவ்வப்போது சுனாமி போல் மக்கள் மனதில் எழும். பிறகு அது அப்படியே எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அமுங்கிப் போகும். ஒவ்வொரு சினிமா படம் எடுக்கும் போதும் “அரசியலுக்கு வருகிறார் ரஜினி” என்ற கோஷம் கிளம்பும். பிறகு அப்படியே சப்தம் குறைந்து விடும். இதுதான் கடந்த 18 வருடங்களாக தமிழகம் கண்ட காட்சி.
Monday, November 17, 2014
அரசியல் கோமாளிகளின் கூத்து!
ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர், தேசிய அரசியல் நீரோட்டத்தையே நிர்ணயிக்கின்ற பலம்பொருந்திய சக்தியாக திகழ்ந்த மலையக கட்சிகள், தற்போது சிக்கி சின்னாபின்னமாகி, சீரழிந்து, விபசார அரசியலை நடத்திக்கொண்டிருக்கின்றன
மீரியாபெத்த மண்சரிவில், தோட்ட காரியாலயம், பாடசாலைகள், கிராமசேவகரின் ஆவணங்கள், பிரதேச செயலகம் மூழ்கவில்லை என்பதனால் மரணித்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்காது. மரணித்தவர்களின் துல்லியமான புள்ளிவிவரங்களை முன்வைக்குமாறு மலையக தலைமைகள் ஏன் கோரவில்லை?
எதிர்க் கட்சிகளின் தடுமாற்றம்

Saturday, November 15, 2014
தகவல் அறியும் உரிமை பொதுமக்களுக்கு பயனுடையதாகும்!
ஊடகங்கள் வெளியிடுகின்ற விடயங்களில் தவறுகள், குறைபாடுகள் ஏற்படும்போது வாசகர்கள் ஊடகங்களையும் அதனை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களையும் குற்றம் சுமத்துகின்றனர். அதுமட்டுமல்லாது தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையிடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ளும் போது மக்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.
Friday, November 14, 2014
Wednesday, November 12, 2014
புண்பட்டுப்போன பண்பாட்டு விழா!

நிறைவேற்று ஜனாதிபதி முறையை எப்படி நீக்குவது?
Tuesday, November 11, 2014
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இன்றைய நிலையினைப் பற்றி மீளச் சிந்திப்பவர்கள் யார்?

Monday, November 10, 2014
ஏன் – எதற்கு விசாரணை?

Sunday, November 9, 2014
கலங்கியுள்ள அரசியல் அரங்கும் கலக்கமடைந்துள்ள அரசியல்வாதிகளும்
கலங்கிக் கிடந்த அரசியல் அரங்கு தெளிவு பெறும் வாரமாக இந்த வாரம் மாறுகிறது. வாய் மூல சமர்ப்பணங்களுக்கு வேட்டு வைத்து விட்ட மீயுயர் நீதிமன்றம் எழுத்து மூல சமர்ப்பணங்ளோடு ஜனாதிபதியால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்று விடையளிக்கிறது. மாலையளவிலோ அல்லது அதற்கு முன்னரோ தனது ஆலோசனையை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற உயர் நீதிமன்றம் முழு அளவிலான நீதியரசர்கள் குழாமைக் கொண்டே ஆராய்வுகளை நடத்தியுள்ளதாக செய்திகள்
எந்த நைஜீரியாவுக்கு அந்தப் பெண்கள் திரும்புவார்கள்?

Saturday, November 8, 2014
காமராசர் இல்லையேல் சோனியா ஏது?

.jpg)
மாகாண சபைக்கு அப்பால் இப்போதைக்கு தீர்வு இல்லை
வட மாகாண சபையின் கடந்த கூட்டத்தில் சபை சரியாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாகாண சபையின் பிரதித் தவிசாளர் முன்வைத்துக் காரசாரமாகப் பேசியிருக்கின்றார். சில மாவட்டங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றன என்பதும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மாகாண சபை நிறைவேற்றவில்லை என்பதும் அவர் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டுகள். இக் குற்றச்சாட்டுகளுக்கு மாகாண சபை நிர்வாகம் நேரடியாக எந்தப் பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாத போதிலும் மாகாண சபைக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் ஆதரவாளர்களிடமிருந்தும் சில பிரதிபலிப்புகள் வெளிவந்தன. தமிழ் மக்கள் மத்தியில் பிராந்திய வேறுபாட்டை வளர்ப்பதற்கு
Friday, November 7, 2014
மீண்டும் வந்த சீன ட்ராகன்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிகள், கொழும்புத் துறைமுகத்துக்கு அடிக்கடி வரத்தொடங்கியுள்ள விவகாரம், இராஜதந்திர மட்டங்களில் சர்ச்சையாக உருவெடுத்துவருகிறது.
சீன நீர்மூழ்கிகள் அடிக்கடி கொழும்புத் துறைமுகத்துக்கு வரத் தொடங்கியுள்ளதை, இந்தியா கவலையுடனும் கலக்கத்துடனும் பார்க்கத்தொடங்கியுள்ளது.
இதை வழக்கத்துக்கு மாறானதொரு செயற்பாடாகவே இந்தியா
சீன நீர்மூழ்கிகள் அடிக்கடி கொழும்புத் துறைமுகத்துக்கு வரத் தொடங்கியுள்ளதை, இந்தியா கவலையுடனும் கலக்கத்துடனும் பார்க்கத்தொடங்கியுள்ளது.
இதை வழக்கத்துக்கு மாறானதொரு செயற்பாடாகவே இந்தியா
Thursday, November 6, 2014
நியாயமான கேள்வி

வடகொரியா வசம் அணு ஆயுதம் இருப்பது தொடர்பாக வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.
வடகிழக்கு ஆசியாவில் அமைதிச் சூழல் என்கிற வகையில், அமெரிக்காவின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கமான பிடிவாதத்திலிருந்து அது சற்றேனும் இறங்கி வந்தால்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஏன் இந்த அவல வாழ்வு இன்னமும் தொடர்கிறது?

Wednesday, November 5, 2014
Tuesday, November 4, 2014
இராணுவமயமாகின்றது மீரியபெத்த

நாங்கள் இவ்விடத்திற்கு வியாழனன்று சென்றிருந்தபோது ஒரு சில அமைச்சர்களும் வந்திருந்தனர். இப்போது எதைப் பார்க்க வருகிறார்கள்
கவனிப்பாரற்ற நிலையில் அல்லல்படும் மலையக மக்கள்!

அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும்

விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.
இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.
சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!
4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!
சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:
Monday, November 3, 2014
வரலாற்றை மறைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!

''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு’ என்று பேசுகின்றன. ஆகவே, நேரு
Sunday, November 2, 2014
இலங்கை - இந்திய ஒருநாள் ஆட்டம்!
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று பகல்-இரவு ஆட்டமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும்
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும்
Saturday, November 1, 2014
Subscribe to:
Posts (Atom)